window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

Blog

Home>Posts>Blog

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்

வான் நிலவே வளர் பிறையே புல் வெளியே வெண் பனி மழையே இயங்கிய காலம் உறங்கி கிடந்து மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து இருக்கும் போது மறந்த உண்மை இறக்கும் போது உணர பெற்ற கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கருப்பை விடுத்த நொடி முதல் இருப்பை தேடி திரியும் உலகில் தவழ்ந்து துவண்டு எழுந்திட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்2021-01-24T20:09:24+01:00

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்

வருது வருது தமிழ் தையது வருது கிழிஞ்சு போன மனுச மனச தச்சு சேக்க தய்யி வருது நஞ்சு போன பொழப்பயெல்லாம் நிமித்தி வெக்க தய்யி வருது மனுச ஜாதி வெதைச்சு வெச்ச வம்பெல்லாம் வெனையாக வெதையெல்லாம் பயிராச்சு வைரஸா உயிராச்சு உசுரான நாள் மொதலா உசுரெடுக்க ஆர்மபிக்க ஊரெல்லாம் முடங்கி போச்சு துக்கத்துல தூக்கம் போச்சு கம்மா நெறஞ்சு காடு வெளைஞ்சு மண்ணுல போட்டதெல்லாம் மச மசன்னு வளந்து
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்2021-01-24T18:24:28+01:00

கரும்பு கடித்தல்

முதல் முதலாக கரும்பு சாப்பிட்டதை மறக்க முடியாது. பால் பற்கள் பத்து தான் வளர்ந்து இருந்தது. பாட்டி கரும்பு சாப்பிடுவதை பார்த்து எனக்கும் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதது இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. சிறு வயதில் பாட்டி கரும்பை அரிவாளில் இரண்டாக வெட்டி, கணுக்கள் இல்லாமல், கரும்பின் தோல் சீய்த்து தருவார்கள். அதை அந்த பற்களால் சிறிது சிறிதாக கடித்து, கரும்புச் சாறு  நன்கு கடித்து சாப்பிட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

கரும்பு கடித்தல்2021-01-05T23:15:45+01:00

புது வீடு புது பொங்கல்

வீடு கிரகபிரவேசம் முடிந்ததும், சில மாதங்களில் தைப்பொங்கல் திருநாள் வத்தது. இந்த தைப்பொங்கல் வீட்டிற்கு தலை பொங்கலாதலால், அப்பா மற்றும் அம்மா சிறப்பான எற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.  கடைக்கு சென்று இனிப்பு மற்றும் வெண் பொங்கல் தயாரிக்க புதிதாக இரண்டு பித்தளை பானை வாங்கினர். இரண்டும் இருவேறு அளவுகளில் அழகாக இருந்தது. அதற்கு ஏற்றார் போல் இரண்டு இரும்பு அடுப்புகளையும், கிளறுவதற்கு ஏற்றார் போல் கரண்டிகளையும் வாங்கி வந்தனர். அதோடு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

புது வீடு புது பொங்கல்2021-01-04T16:47:44+01:00

ரேக்ளா ரேஸ்

ஜனவெல்லம் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி சென்று திரும்புகையில், என்றுமில்லாமல் அன்று வெள்ளம் போல் ஜனங்கள் என்னை நோக்கி  வந்தனர். ஏன் ஏதற்கு என்று தெறியாமலும், மிதிவண்டியை ஓட்ட முடியாமலும் கிழே இறங்கி எதர்நடை போட்டேன். சுமார் 2 கிமீ தூரம் ஆச்சு, கூட்டமும் குறைந்தது, திரும்பவும் மிதிவண்டியில் ஏறி வீடு நோக்கி செலுத்தினேன். வீடு வந்த பின்பு தான் தெறிந்தது, அன்று ரேக்ளா ரேஸ் நடந்ததாக அம்மா சொன்னார்கள்.
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ரேக்ளா ரேஸ்2021-01-03T13:33:02+01:00

துள்ளி ஓடும் கன்று

துள்ளி ஓடும் கன்று மாட்டுப்பொங்கலும் பொங்கல் பண்டிகையின் ஒர் சாராம்சமாகும். குழந்தை பருவ நாட்களில், எங்கள் வீட்டிற்கு எதிரே வசிக்கும் பாட்டி, தாத்தா வளர்க்கும் பசு மாட்டின் பால் தான் வாங்குவோம். அவர்களிடம் இரண்டு சிவலை மாடுகள் மற்றம் காளை இருந்தன.  இரண்டு மாடுகளில் ஒன்று கன்றுக்குட்டியைப் பெற்றெடுக்கிறது.  அது மிகவும் அழகாக இருந்தது. அன்று மாட்டு பொங்கலாதலால் , எதிர் வீட்டு தாத்தா அனைத்து மாடுகளையும் ஊர் நடுவில்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

துள்ளி ஓடும் கன்று2021-01-03T14:57:45+01:00

பாட்டி வீட்டுப் பொங்கல்

புது வருசம் பிறந்ததும் ... வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான். பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம் செய்யனும் பேசிக் கொண்டிருக்க ... எனக்கோ பொங்கல் இனிப்பு அப்படியே நாவில் சுவை வந்து போனது. அதுவும் பாட்டி வீட்டில் பொங்கல் வைப்பது ஒர் பெரிய திருவிழா போல் இருக்கும்.  வீட்டை வெள்ளை அடித்து,  எங்கும் புதிதாக தோரணம் கட்டி, மாவிலை பறித்து வாசலில்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

பாட்டி வீட்டுப் பொங்கல்2021-01-03T13:35:40+01:00

தண்ணி தேடும் தரிசு நெலம்

முக்கடலின் சந்திப்புல முத்தா ஒரு ஊரு முன்னோரின் கலைய சொத்தா பாக்குற ஊரு வீரமும் தீரமும் மண்ணோடு உறைஞ்ச ஊரு ஆட்டமும் பாட்டமும் பண்பாட்டுல கலந்த ஊரு. தித்திக்கும் தமிழ் பேசுற தென்னாடு ; நாட்டுப்புற கலையில தல சிறந்த எங்க தமிழ்நாடு காதல கதையா, களவிய கவிதையா வீரத்த நாடகமா, வெற்றிய ஆட்டமா நாகரீகத்த நயமா நாலு பேருக்கு சொன்ன கூட்டம். சந்தோஷத்துக்கு பாட்டு, சங்கடத்துக்கும் பாட்டு உழவுக்கு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தண்ணி தேடும் தரிசு நெலம்2020-12-14T20:29:37+01:00

போதியின் கீழ் பேதையவள்…

எழும் அலை எல்லாம் கரை காண்பதில்லை கரை காணும் அலையாவும் கதை கேட்பதில்லை விழும் மழை எல்லாம் நிலம் சேர்வதில்லை நிலம் சேரும் நீரெல்லாம் வேர் நனைப்பதில்லை துளிர்க்கும் மொட்டெல்லாம் மலர்ந்து மகிழ்வதில்லை மலரும் மலரெல்லாம் மகரந்தம் தருவதில்லை சிந்தும் கண்ணீர் எல்லாம் சோகம் கரைப்பதில்லை கரைந்த சோகம் எல்லாம் மறைந்து போவது இல்லை கற்பனைக்கெட்டியது எல்லாம் கலையாவதில்லை கலையானவை எல்லாம் நிலை கொள்வதில்லை உதிர்ந்த உதிரம் எல்லாம் உயிராய்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

போதியின் கீழ் பேதையவள்…2020-12-14T20:14:33+01:00

முன்சென்னில் நம்மாழ்வாரால் மீட்டெடுக்கப்பட்ட வேம்பு !

நம் வாழ்வியல் பாரம்பரியத்துடன் கலந்த வேப்ப மரத்தினை, அமெரிக்காவைச் சேர்ந்த W R Grace என்ற நிறுவனம் காப்புரிமை பெற்று வணிகம் செய்ய காத்திருந்தது. வேப்ப மர விதைகளை பொடி செய்து, செடிகளில் தூவினாள் இயற்கை பூச்சிக் கொல்லியாக பயன்படும் என்ற, நம் பண்டைய கால இயற்கை விவசாய முறையை, தாம் கண்டறிந்தது போல காப்புரிமை பதிவு செய்ய காத்து இருந்தது அமெரிக்க நிறுவனம்.இந்தக் காப்புரிமை மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால், வேப்ப
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

முன்சென்னில் நம்மாழ்வாரால் மீட்டெடுக்கப்பட்ட வேம்பு !2020-07-20T10:41:53+02:00
Go to Top