குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்
வான் நிலவே வளர் பிறையே புல் வெளியே வெண் பனி மழையே இயங்கிய காலம் உறங்கி கிடந்து மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து இருக்கும் போது மறந்த உண்மை இறக்கும் போது உணர பெற்ற கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கருப்பை விடுத்த நொடி முதல் இருப்பை தேடி திரியும் உலகில் தவழ்ந்து துவண்டு எழுந்திட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]