சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை
ஒரு 'இளங்'கோவால் இயற்றப் பெற்ற 'முது'பெரும் காப்பியம் 'காற்'சிலம்பை மையப்படுத்தி காதைகள் சொல்லும் 'தலை'ச் சிறந்த காவியம் ஒரு சாமானிய வாழ்க்கையை அகம் புறமாக விவரித்து சாகாவரம் பெற்ற இலக்கியம் இயல் இசை நாடகம் என முத்தமிழில் முலாம் பூசி சேர சோழ பாண்டிய நாடு என முக்களங்களையும் காண்டங்களாக கொண்டு உரைசாற் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]