window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

பொங்கல் சிறுகதைகள்

Home>Posts>சிறுகதை>பொங்கல் சிறுகதைகள்

கரும்பு கடித்தல்

முதல் முதலாக கரும்பு சாப்பிட்டதை மறக்க முடியாது. பால் பற்கள் பத்து தான் வளர்ந்து இருந்தது. பாட்டி கரும்பு சாப்பிடுவதை பார்த்து எனக்கும் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதது இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. சிறு வயதில் பாட்டி கரும்பை அரிவாளில் இரண்டாக வெட்டி, கணுக்கள் இல்லாமல், கரும்பின் தோல் சீய்த்து தருவார்கள். அதை அந்த பற்களால் சிறிது சிறிதாக கடித்து, கரும்புச் சாறு  நன்கு கடித்து சாப்பிட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

கரும்பு கடித்தல்2021-01-05T23:15:45+01:00

புது வீடு புது பொங்கல்

வீடு கிரகபிரவேசம் முடிந்ததும், சில மாதங்களில் தைப்பொங்கல் திருநாள் வத்தது. இந்த தைப்பொங்கல் வீட்டிற்கு தலை பொங்கலாதலால், அப்பா மற்றும் அம்மா சிறப்பான எற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.  கடைக்கு சென்று இனிப்பு மற்றும் வெண் பொங்கல் தயாரிக்க புதிதாக இரண்டு பித்தளை பானை வாங்கினர். இரண்டும் இருவேறு அளவுகளில் அழகாக இருந்தது. அதற்கு ஏற்றார் போல் இரண்டு இரும்பு அடுப்புகளையும், கிளறுவதற்கு ஏற்றார் போல் கரண்டிகளையும் வாங்கி வந்தனர். அதோடு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

புது வீடு புது பொங்கல்2021-01-04T16:47:44+01:00

ரேக்ளா ரேஸ்

ஜனவெல்லம் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி சென்று திரும்புகையில், என்றுமில்லாமல் அன்று வெள்ளம் போல் ஜனங்கள் என்னை நோக்கி  வந்தனர். ஏன் ஏதற்கு என்று தெறியாமலும், மிதிவண்டியை ஓட்ட முடியாமலும் கிழே இறங்கி எதர்நடை போட்டேன். சுமார் 2 கிமீ தூரம் ஆச்சு, கூட்டமும் குறைந்தது, திரும்பவும் மிதிவண்டியில் ஏறி வீடு நோக்கி செலுத்தினேன். வீடு வந்த பின்பு தான் தெறிந்தது, அன்று ரேக்ளா ரேஸ் நடந்ததாக அம்மா சொன்னார்கள்.
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ரேக்ளா ரேஸ்2021-01-03T13:33:02+01:00

துள்ளி ஓடும் கன்று

துள்ளி ஓடும் கன்று மாட்டுப்பொங்கலும் பொங்கல் பண்டிகையின் ஒர் சாராம்சமாகும். குழந்தை பருவ நாட்களில், எங்கள் வீட்டிற்கு எதிரே வசிக்கும் பாட்டி, தாத்தா வளர்க்கும் பசு மாட்டின் பால் தான் வாங்குவோம். அவர்களிடம் இரண்டு சிவலை மாடுகள் மற்றம் காளை இருந்தன.  இரண்டு மாடுகளில் ஒன்று கன்றுக்குட்டியைப் பெற்றெடுக்கிறது.  அது மிகவும் அழகாக இருந்தது. அன்று மாட்டு பொங்கலாதலால் , எதிர் வீட்டு தாத்தா அனைத்து மாடுகளையும் ஊர் நடுவில்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

துள்ளி ஓடும் கன்று2021-01-03T14:57:45+01:00

பாட்டி வீட்டுப் பொங்கல்

புது வருசம் பிறந்ததும் ... வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான். பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம் செய்யனும் பேசிக் கொண்டிருக்க ... எனக்கோ பொங்கல் இனிப்பு அப்படியே நாவில் சுவை வந்து போனது. அதுவும் பாட்டி வீட்டில் பொங்கல் வைப்பது ஒர் பெரிய திருவிழா போல் இருக்கும்.  வீட்டை வெள்ளை அடித்து,  எங்கும் புதிதாக தோரணம் கட்டி, மாவிலை பறித்து வாசலில்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

பாட்டி வீட்டுப் பொங்கல்2021-01-03T13:35:40+01:00
Go to Top