window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

சிறுகதை

Home>Posts>சிறுகதை

கரும்பு கடித்தல்

முதல் முதலாக கரும்பு சாப்பிட்டதை மறக்க முடியாது. பால் பற்கள் பத்து தான் வளர்ந்து இருந்தது. பாட்டி கரும்பு சாப்பிடுவதை பார்த்து எனக்கும் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதது இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. சிறு வயதில் பாட்டி கரும்பை அரிவாளில் இரண்டாக வெட்டி, கணுக்கள் இல்லாமல், கரும்பின் தோல் சீய்த்து தருவார்கள். அதை அந்த பற்களால் சிறிது சிறிதாக கடித்து, கரும்புச் சாறு  நன்கு கடித்து சாப்பிட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

கரும்பு கடித்தல்2021-01-05T23:15:45+01:00

புது வீடு புது பொங்கல்

வீடு கிரகபிரவேசம் முடிந்ததும், சில மாதங்களில் தைப்பொங்கல் திருநாள் வத்தது. இந்த தைப்பொங்கல் வீட்டிற்கு தலை பொங்கலாதலால், அப்பா மற்றும் அம்மா சிறப்பான எற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.  கடைக்கு சென்று இனிப்பு மற்றும் வெண் பொங்கல் தயாரிக்க புதிதாக இரண்டு பித்தளை பானை வாங்கினர். இரண்டும் இருவேறு அளவுகளில் அழகாக இருந்தது. அதற்கு ஏற்றார் போல் இரண்டு இரும்பு அடுப்புகளையும், கிளறுவதற்கு ஏற்றார் போல் கரண்டிகளையும் வாங்கி வந்தனர். அதோடு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

புது வீடு புது பொங்கல்2021-01-04T16:47:44+01:00

ரேக்ளா ரேஸ்

ஜனவெல்லம் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி சென்று திரும்புகையில், என்றுமில்லாமல் அன்று வெள்ளம் போல் ஜனங்கள் என்னை நோக்கி  வந்தனர். ஏன் ஏதற்கு என்று தெறியாமலும், மிதிவண்டியை ஓட்ட முடியாமலும் கிழே இறங்கி எதர்நடை போட்டேன். சுமார் 2 கிமீ தூரம் ஆச்சு, கூட்டமும் குறைந்தது, திரும்பவும் மிதிவண்டியில் ஏறி வீடு நோக்கி செலுத்தினேன். வீடு வந்த பின்பு தான் தெறிந்தது, அன்று ரேக்ளா ரேஸ் நடந்ததாக அம்மா சொன்னார்கள்.
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ரேக்ளா ரேஸ்2021-01-03T13:33:02+01:00

துள்ளி ஓடும் கன்று

துள்ளி ஓடும் கன்று மாட்டுப்பொங்கலும் பொங்கல் பண்டிகையின் ஒர் சாராம்சமாகும். குழந்தை பருவ நாட்களில், எங்கள் வீட்டிற்கு எதிரே வசிக்கும் பாட்டி, தாத்தா வளர்க்கும் பசு மாட்டின் பால் தான் வாங்குவோம். அவர்களிடம் இரண்டு சிவலை மாடுகள் மற்றம் காளை இருந்தன.  இரண்டு மாடுகளில் ஒன்று கன்றுக்குட்டியைப் பெற்றெடுக்கிறது.  அது மிகவும் அழகாக இருந்தது. அன்று மாட்டு பொங்கலாதலால் , எதிர் வீட்டு தாத்தா அனைத்து மாடுகளையும் ஊர் நடுவில்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

துள்ளி ஓடும் கன்று2021-01-03T14:57:45+01:00

பாட்டி வீட்டுப் பொங்கல்

புது வருசம் பிறந்ததும் ... வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான். பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம் செய்யனும் பேசிக் கொண்டிருக்க ... எனக்கோ பொங்கல் இனிப்பு அப்படியே நாவில் சுவை வந்து போனது. அதுவும் பாட்டி வீட்டில் பொங்கல் வைப்பது ஒர் பெரிய திருவிழா போல் இருக்கும்.  வீட்டை வெள்ளை அடித்து,  எங்கும் புதிதாக தோரணம் கட்டி, மாவிலை பறித்து வாசலில்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

பாட்டி வீட்டுப் பொங்கல்2021-01-03T13:35:40+01:00

உச்சம்

கணேஷ் தன் நண்பனை சந்திக்க திட்டமிட்ட நேரத்தில் பழமுதிர்சோலைக்கு வந்தான். கண்ணாடியில் பார்த்து தலை சீவி கொண்டான். ஒரு வெள்ளிக்கோடு அவன் நாற்பதை தொட்டதை நினைவூட்டியது. ரமேஷ் வர நேரம் ஆனது. அருகில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தான் கணேஷ். அங்கே யாரோ பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். 'வாழ்க்கை வாழ்வதற்கே. நல்லதும், அல்லதும் அனுபவிப்பதற்கே உடல் தரித்தோம். ' அவரின் சொற்கள் காதில் விழுந்தது. கணேஷ் தரிசனம் முடித்து பிரகாரத்தில் அமர்ந்தான்.
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

உச்சம்2020-06-23T14:38:42+02:00

கண் கெட்ட பின்…

காலையில் ஆறு வயது பைரவியை வேகமாக பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்தாள் தேவி. பைரவி - அம்மா, நான் எதுக்கு ஸ்கூலுக்கு போகணும்? அம்மா - படிக்க கண்ணு பைரவி - எதுக்கு படிக்கனும்? அம்மா - அப்போ தான் வாழ்க்கை புரியும். பைரவிக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. ஸ்கூலுக்கு போனாள். தேவி வீட்டு வேலை முடிந்ததும் ஆயாசமாக சோபாவில் சாய்ந்தாள். சிந்தனை குதிரை ஓட ஆரம்பித்தது. உண்மையில் பள்ளியோ, கல்லூரியோ எனக்கு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

கண் கெட்ட பின்…2020-06-23T14:38:49+02:00

என் பெயர் இனியவன்

என் வாழ்வில் நாட்கள் நத்தை போல் நகர்ந்த அந்த கோடை காலத்தில் குளிர் தென்றலாய் என்னை வருடி சென்றாள் அவள். பாலையில் தண்ணீர் தேடும் யாத்திரீயாய் தொடர்ந்தேன் அவளை. ஒரே மாதத்தில் எல்லாம் மாறி போனது. என் கனவுகளில் அவள், என் முன்னே அவள் , எங்கு நோக்கினும் அவளின் சிரித்த முகம். கோவிலில் அம்மனுக்கு எப்படி முகம் மாறியது ? காதல் பித்து. அவளின் குரலின் இனிமையில் இசையை
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

என் பெயர் இனியவன்2020-06-03T22:42:45+02:00

நிழலும் நிஜமும்

ரம்யா பெயருக்கு ஏற்ற அழகு. இன்றைய இளைஞர்கள் புரியும் வழக்கமான கணினி வேலை. நுனி நாக்கு ஆங்கிலம். அடிக்கடி வெளிநாட்டு பயணம். மேல்தட்டு வாழ்க்கை. சற்றே வித்தியாசமாக கலை ரசனை மிக்கவள். வழக்கம் போல் டீமில் இருந்த ரவியை காதலித்தாள். திருமணம் செய்தாள். விரைவில் ஜூனியர் ரவி வந்தான். அவள் வாழ்வில் சில ஆண்டுகள் கடந்ததும், மண வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் சலிப்பு ரவிக்கும் ரம்யாவுக்கும் வந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

நிழலும் நிஜமும்2020-06-03T22:03:41+02:00

நிழலின் அருமை வெயிலில்

காட்சி - 1 ரமேஷும் கணேஷும் நண்பர்கள் . ரமேஷ் பாரிஸில் வேலை பார்க்கிறான். கணேஷ் பெங்களூரில். ஞாயிற்று கிழமை இரவு 10 மணி. வழக்கம் போல் ரமேஷ் போனில் அழைத்தான். 'மச்சான், எப்படி இருக்கே ? போன வாரம் எப்படி போச்சு ?' கணேஷ் அலைபேசியில் ஹெட்செட் இணைத்து படுக்கையில் சரிந்து, 'மச்சி, எல்லாம் வழக்கம் போலவே' சலிப்புடன் ஆரம்பித்தான். 'ஆபீஸ் போனேன். போரிங் டா. டீமில் ஒரு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

நிழலின் அருமை வெயிலில்2020-05-13T13:12:40+02:00
Go to Top