window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

kalai arasi

Home>Posts>Kalai Arasi Murugesan

About Kalai Arasi Murugesan

This author has not yet filled in any details.
So far Kalai Arasi Murugesan has created 11 blog entries.

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்

வான் நிலவே வளர் பிறையே புல் வெளியே வெண் பனி மழையே இயங்கிய காலம் உறங்கி கிடந்து மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து இருக்கும் போது மறந்த உண்மை இறக்கும் போது உணர பெற்ற கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கருப்பை விடுத்த நொடி முதல் இருப்பை தேடி திரியும் உலகில் தவழ்ந்து துவண்டு எழுந்திட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்2021-01-24T20:09:24+01:00

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்

வருது வருது தமிழ் தையது வருது கிழிஞ்சு போன மனுச மனச தச்சு சேக்க தய்யி வருது நஞ்சு போன பொழப்பயெல்லாம் நிமித்தி வெக்க தய்யி வருது மனுச ஜாதி வெதைச்சு வெச்ச வம்பெல்லாம் வெனையாக வெதையெல்லாம் பயிராச்சு வைரஸா உயிராச்சு உசுரான நாள் மொதலா உசுரெடுக்க ஆர்மபிக்க ஊரெல்லாம் முடங்கி போச்சு துக்கத்துல தூக்கம் போச்சு கம்மா நெறஞ்சு காடு வெளைஞ்சு மண்ணுல போட்டதெல்லாம் மச மசன்னு வளந்து
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்2021-01-24T18:24:28+01:00

தண்ணி தேடும் தரிசு நெலம்

முக்கடலின் சந்திப்புல முத்தா ஒரு ஊரு முன்னோரின் கலைய சொத்தா பாக்குற ஊரு வீரமும் தீரமும் மண்ணோடு உறைஞ்ச ஊரு ஆட்டமும் பாட்டமும் பண்பாட்டுல கலந்த ஊரு. தித்திக்கும் தமிழ் பேசுற தென்னாடு ; நாட்டுப்புற கலையில தல சிறந்த எங்க தமிழ்நாடு காதல கதையா, களவிய கவிதையா வீரத்த நாடகமா, வெற்றிய ஆட்டமா நாகரீகத்த நயமா நாலு பேருக்கு சொன்ன கூட்டம். சந்தோஷத்துக்கு பாட்டு, சங்கடத்துக்கும் பாட்டு உழவுக்கு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தண்ணி தேடும் தரிசு நெலம்2020-12-14T20:29:37+01:00

போதியின் கீழ் பேதையவள்…

எழும் அலை எல்லாம் கரை காண்பதில்லை கரை காணும் அலையாவும் கதை கேட்பதில்லை விழும் மழை எல்லாம் நிலம் சேர்வதில்லை நிலம் சேரும் நீரெல்லாம் வேர் நனைப்பதில்லை துளிர்க்கும் மொட்டெல்லாம் மலர்ந்து மகிழ்வதில்லை மலரும் மலரெல்லாம் மகரந்தம் தருவதில்லை சிந்தும் கண்ணீர் எல்லாம் சோகம் கரைப்பதில்லை கரைந்த சோகம் எல்லாம் மறைந்து போவது இல்லை கற்பனைக்கெட்டியது எல்லாம் கலையாவதில்லை கலையானவை எல்லாம் நிலை கொள்வதில்லை உதிர்ந்த உதிரம் எல்லாம் உயிராய்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

போதியின் கீழ் பேதையவள்…2020-12-14T20:14:33+01:00

ஜெர்மனியில் பள்ளிப்படிப்பு எவ்வாறு இயங்குகிறது?

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே சுடுக்கவும்! நீங்கள் ஜெர்மனிக்கு புதியவரா, அதுவும் உங்கள் குழந்தை/குழந்தைகளுடன் ? அல்லது, நீங்கள் ஒரு நகர்வைத் திட்டமிடுகிறீர்களா ? புதிய ஊரில்  குழந்தை வளர்ப்பு, பள்ளி குறித்த சந்தேகங்கள் இருக்கின்றதா ? எனில் , இது உங்களுக்கானது. பேசும் மொழி , கலாச்சாரம், தட்ப வெட்ப நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஜெர்மனி போன்ற
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ஜெர்மனியில் பள்ளிப்படிப்பு எவ்வாறு இயங்குகிறது?2020-06-23T14:58:39+02:00

மனிதத்தையன்று

பாத சுவடுகள் இல்லையென அலைகள் ஓயவில்லை மனித அரவம் இல்லையென மலைகள் சரிய இல்லை மாசும் தூசும் இல்லையென மரங்கள் மடியவில்லை இரைச்சல் இல்லையென பறவைகள் பதுங்க இல்லை விமானங்கள் இல்லையென விண்மீன்கள் விம்மவில்லை பயணங்கள் இல்லையென பாதைகள் முடியவில்லை பக்தர்கள் இல்லையென படைத்தவன் உறங்க வில்லை பூஜைகள் இல்லையென பண்டிகைகள் கலங்கவும் இல்லை கல்லறைகள் நிரம்பி வழிந்தாலும் மலர்கள் மலர தான் செய்கின்றன மனித மனமது இருண்டாலும் காலை
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

மனிதத்தையன்று2020-05-06T16:13:49+02:00

அப்பா

நடை வண்டி பழகிய நாள் முதல் தடை தாண்ட கற்று கொடுத்து விரல் பிடித்து வீதி கடக்கையில் மடை திறந்த வெள்ளம் போல் விடை இல்லா வினாக்களை நான் கேட்க சிரிக்க சில பொய்களையும் சிந்திக்க பல மெய்களையும் கலந்து சமைத்து, சலிப்பின்றி கதைகள் சொன்ன நாட்கள் வேண்டும் ஜன்னல் வழி மின்னல் கண்டு அச்சத்தோடு அழுத பொழுது “அருகில் நானிருக்க அழுகையேன்” என்றணைத்து ஆறுதலாய் பெருகி வழிந்த விழி
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

அப்பா2020-03-01T22:38:03+01:00

ஒரு கோடை விடுமுறையில் …….

படிச்சு படிச்சு சலிச்சு போச்சு கண்ணு ரெண்டும் வலிச்சு போச்சு முழு ஆண்டு பரீட்சை முடிச்ச முத நாலு விடிய எந்திரிச்சு பேருக்கு பல்லு வெளக்கி விடிய விடிய கண்ட கனா கண்ணுல நிக்க அழுக்கான மூஞ்சிய அழுத்தி மட்டும் தொடச்சிக்கிட்டு ஊற வெச்ச பழைய சோறு புளிச்சு போன நீர் மோரு ஊறுகாயின் சாறோட ஒன்னா ஊத்தி ஒழுக ஒழுக கரைச்சு குடிச்சு செருப்ப மறந்து ஓட்டம் எடுக்க
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ஒரு கோடை விடுமுறையில் …….2020-02-14T21:40:13+01:00

நல் வாழ்வு நல்கும் நம் கிராமங்கள்: ஒரு பயணம்

இந்தியாவின் பல நகரங்கள் அதி வேக நாகரீக வளர்ச்சியினாலும் மேற்கத்திய பழக்க வழக்கங்களினாலும் அசுர வேகத்தில் முன்னேறி வந்தாலும், அதன் உயிர் நாடி பசுமையும் , பாசமும், அழகும் , ஆழமும் உள்ள  அதன் கிராமங்களிலேயே  உள்ளது. கிராம வாழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் தான். பெரு நிறுவன வருகையினாலும், பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியினாலும் சிறு முதல் பெரு விவசாயிகளின் வியாபார முறைக்கான நியதிகள்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

நல் வாழ்வு நல்கும் நம் கிராமங்கள்: ஒரு பயணம்2020-02-13T14:34:13+01:00
Go to Top